Tag: இனி ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் ஆரோக்யசேது சேவையை பயன்படுத்த முடியும்
இனி ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் ஆரோக்யசேது சேவையை பயன்படுத்த முடியும்
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஆரோக்யசேது செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியின் சேவையை ஃபீச்சர் போன் மற்றும் லேண்ட்லைன் இணைப்புகளிலும் வழங்க ஏதுவாக ஆரோக்யசேது ஐவிஆர்எஸ்...