new-business-ideas-அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள்

அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள்

நோக்கம் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் கனரக இயந்திரங்கள், பல லட்சங்களில் முதலீடு என்றுதான் இருக்க வேண்டுமா என்றால், நிச்சயம் இல்லைதான். நம் அன்றாட வாழ்வில் கண்ணில் காண்பவை எல்லாமே ஏதோ ஒரு தொழில் துறையில், பெயர் அறியாத பலரின் உழைப்பால் உருவானவை தான். ஒரு தொழிலில்...
Freelance-work-opportunity_வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம்

Suya thozhil ideas in Tamil | வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யலாம்

வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் பணியாற்றுவதன் மூலம் ( highest paying freelance jobs in tamil ) கூடுதல் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு Freelancer பணிகள் மிகப்பெரிய நம்பிக்கையை தருகின்றன. அதிலும் சில குறிப்பிட்ட துறைகளில் Freelancer பணிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அந்த துறையில்...
ஆட்டு-சாணம்-விற்பனை-ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க

ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க

நகர்புறத்தில் உள்ளவர்கள்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பை தெரிந்து கொண்டு செயலில் இறங்குகின்றனர். மேலும், இவர்களுக்கு தேவையான 80 சதவீத மூலப்பொருள்கள் கிராமங்களில் இருந்துதான் கிடைக்கிறது. கிராமங்களில் உள்ள மக்கள் புதிய வாய்ப்பைகளை தெரிந்து, செயலில் இறங்கினால்...
வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்

வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்

பொதுவாக லட்சக்கணக்கில் மாதம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நல்லதொரு படிப்பை படித்துவிட்டு நகரத்தை நோக்கியே அனைவரும் வருவார்கள். அப்படி இல்லையென்றால் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் சொந்த தொழில் செய்வார்கள், அதுவும் நகரத்தை மையப்படுத்தியே தொழில் அமைந்திருக்கும். கிராமத்தில் இருப்போரில் வெகு சிலரே, ஏதோ ஒரு அரசாங்க பணியில் சேர்ந்து ஒரு...
விதை-பந்து-விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்

விதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்

இன்று சுற்றுப்புறச் சூழல் மற்றும் இயற்கை யில் மேல் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் காரணமாக மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது. மேலும் மரம் வைத்து பாதுகாத்து வளர்க்க முடியாத தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மரம் செடிகொடிகளை பசரி அளித்து கொண்டிருந்தனர். அதேபோல் தற்போது விதைப்பந்துகளை...
8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா

Roti prepare Machine | 8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா

8 மணி நேரத்தில் 8 ஆயிரம் New Business Ideas in Tamil சிறுகச் சிறுகச் சேமித்தால், நம்முடைய ஆசையை எளிதில் அடைய முடியும். அந்த வகையில், சிறு தொழில் தொடங்கி சிறப்பாக உழைத்தால், வெற்றி நிச்சயம். அதைவிட சொந்தக் காலில் நிற்கும் சுகத்தையும் அனுபவிக்கலாம். அப்படியொரு சிறுதொழில் முனைவோராக...
Small Business Idea - குறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்

Small Business Idea | குறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்

தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு எழக்கூடும். அந்த எண்ணம் தோன்றியவுடன், பணத்திற்கு என்ன செய்வது என்ற அச்சமும் கூடவே எழும். இந்த அச்சத்தை முன்னிட்டு தொழில் தொடங்காமல் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் ஏராளம். சரியான சிந்தனை மற்றும் நுண்ணிய பார்வையை செலுத்தினால் குறைந்த முதலீட்டில் தேர்ந்தெடுக்க...
edible tea cups - Edible Tea Cups

சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)

சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)  பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். டீ காபி போன்ற பானங்களை அருந்துவது நமது தமிழ்நாட்டில் மிக அதிகம் டீக்கடைகள் காபி கடைகள் உணவகங்கள் அதிகம் உள்ளது தமிழகத்தில் தான் காலையில் எழுந்தது முதல் மாலை வரை டீக்கடைகளில் அதிகமான பேர் டீ அருந்துவது வழக்கம் நகரங்கள் மற்றும் எல்லா கிராமங்களிலும் டீ கடைகள் உள்ளன  முன்பு டீக்கடைகளில் கண்ணாடி டம்ளரில் டீ அளித்து வந்தனர் பிறகு அவை சுத்தமாக கழுவுவது இல்லை எனவே பேப்பர் கப் டீ கப்புகள் வழக்கத்திற்கு வந்தன இவை சுத்தமாக இருந்தாலும் மெல்லிய பிளாஸ்டிக் சீட் இருப்பதால் இதை மத்திய மாநில அரசுகள் தடை செய்துவிட்டன இப்போது சுத்தமான டம்ளரில் டீ குடிக்க வேண்டும் என்றால் மிக கடினம் எனவேதான் உடனடியாக சாப்பிடும் டீ கப்புகள் இப்போது வழக்கத்திற்கு வந்துள்ளன இவை டீ சாப்பிட்டவுடன் அப்படியே டீ கப்புகள் சாப்பிட்டு விடலாம் இதனால் டீ சாப்பிடுபவர்களுக்கு சுத்தமான டீ கிடைக்கிறது அத்துடன் சாப்பிடும் டீ கப்புகளும் கிடைக்கின்றன இவை சுற்றுப்புறச் சூழ்நிலையை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றது சிறப்பம்சங்கள் :- Ø  குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உடனடியாக சாப்பிடும் டீ கப்புகள் . Ø  இவை சுற்றுப்புறச் சூழ்நிலையை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றது .Ø  இது உடலுக்கு...
ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்

ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்

ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள் ATM / POS/ THERMAL Paper Roll making சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.  பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள்...
mudra new -உங்கள் தொழிலை வளருங்கள் முத்ரா கடனுடன்

முத்ரா கடன்……

குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பணயம் இல்லா வங்கி கடன் பெரும் முத்ரா திட்டம் பற்றிய முழு விபரம்:  உங்கள் தொழிலை வளருங்கள் முத்ரா கடனுடன்......  இப்போது மீன் வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் பண்ணை, தேன் வளர்ப்பு, கோழிப் பண்ணை, பட்டு தொழில் போன்ற தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். திட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கடன் வழங்கப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் வரையில் நியாயமான வட்டியில் கடன் பெறலாம்.  சொத்து பிணையம் தேவையில்லை. பணம் எடுக்கும் போது வட்டிச் செலுத்தினால் போதுமானது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எளிதான தவணைகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முத்ரா கார்டு பயன்படுத்தி எந்த ATM-லும் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம். முத்ரா கடன் திட்டம்: ரூ.50,000/- , ரூ.5,00,000/- , ரூ.10,00,000/- சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. வங்கிக்கடன் கிடைக்காததால் தனியார் நிதி நிறுவனங்களை இத்தொழில் செய்வோர் நாடுகின்றனர். அங்கு, அதிக வட்டியில் கடன் பெறுவதால், இத்தொழில்களால்...