புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
சோயா தபு (சோயா பன்னீர்) சோயா பீன்ஸ் அதிக அளவு புரோட்டின் சத்து உள்ளது. சோயா பீன்ஸில் இருந்து சோயா பால், தயிர் மற்றும் சோயா பன்னீர் தயாரிக்கலாம். சோயா பன்னீர் மிகவும் ருசியானது சோயா பனீரை குழந்தைகள் முதல் வயதானவர் வரை சாப்பிடலாம். சோயா பனீரை தொடர்ந்து சாப்பிட்டால் இருதய நோய் வராது. சோயா பன்னீர் கெட்ட கொழுப்புகளை உடலில் தங்க விடாது. இது எளிதில் செரிமானம் ஆகும். சோயா பன்னீர் ஒரு நல்ல நியூட்ரிஷன் உணவாகும். சோயா பன்னீர் அசைவ உணவுகளுக்கு ஈடான சுவை மற்றும் சத்துக்கள் அடக்கியது. சைவப் பிரியர்கள் இதை விரும்பி சாப்பிடலாம். இதில் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவாகும் அசைவ உணவுக்கு ஈடாகும்
சிறப்பம்சங்கள் :-
Ø அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு
Ø இதில் எந்தவித ரசாயனமும் கலக்க படுவதில்லை.
Ø மிகவும் சத்தான உடல் நலத்திற்கு தேவையான உணவு.
Ø இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.
Ø இதனை நீண்ட நேரம் வைத்து சாப்பிடலாம்.
Ø நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
Ø அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
திட்ட மதிப்பிடு : 8 லட்சம்
அரசு மானியம் : 25-35% PMEGP / UYEGP Scheme 25%